History of machamuni siddhar

Machamuni Siddhar- Life History,Books,Jeeva Samadhi-Temple.

Machamuni Siddhar (மச்சமுனி சித்தர்). தளராமல் நீயும் தன்னிலை பற்றியே தளராமல் அந்த தானம் குறித்திடுக் களராத விந்தை கண்டு செலுத்தினால் உலராது காயம் உண்மையில் திண்ணமே திண்ணமாய் நின்று செபமது செய்தபின் உண்ணவே கற்பம் உறுதி மனம் தோறும் மென்னவோ என்ற இருந்து மருகாதே பொன்னணி மூலம் பொருந்திய வாசியே – யோகம் ஞானம் வைத்தியம். விளக்கம்: மனம் தளராமல் மூலாதாரத்தினை கண்டு அதில் உள்ள விந்தை வீணாக்காமல் மேல் செலுத்திட உடல் அழியாது உறுதியுடன் […]

Idaikkadar or idaikattur siddhar padalgal

Idaikkadar Siddhar-Life History, Songs, JeevaSamadhi-Temple.

Idaikkadar Siddhar (இடைக்காட்டுச் சித்தர்). மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே – முத்தி வாய்த்தது என்று எண்ணடா தாண்டவக் கோனே ! சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே – யாவும் சித்தி என்று நினையேடா தாண்டவக் கோனே !! விளக்கம்: மனதை ஆயிரம் படித்தாலும் அது காளை மாடு போல அடங்காது. சாதி, மதம், மொழி என வேறுபாடு கொண்டு போர் எழுப்பும்.புலன் சார்ந்த சிற்றின்பத்தில்(சுவை, ஊரு,ஒளி, இசை, நாற்றம்) நாட்டம் கொண்டு, அற்ப […]

Korakkar siddhar life jistory in tamil

Korakkar Siddhar-Life History, Books,Jeeva Samadhi.

Korakkar Siddhar (கோரக்கர் சித்தர்). உள்மூலம் அறியாமல் ஓடி யோடி உழன்றுகெட்ட மாந்தர்களும் கோடா கோடி பள்ளமீதென் றுணராது பார்த்து ஏங்கிப் பாருலகில் பலவிதமாய்ப் பாபம் செய்து நள்ளிருளை விலக்குதற்கு வழிதான் பாரார் நதிகளெலாம் நீராடி நயந்து சென்று கள்ளமுடை மனத்தவராய்க் கதைகள் பேசிக் காரணமாம் பூரணத்தைக் காணார் மட்டே! மட்டிலடங் காதநன்னூல் மறைகள் மற்றும் மனந்தேற உணர்ந்தாலும் மதிதான் காணார் அட்டியிறை மதியதனை அறிந்திட் டாலும் அலைமனத்தை அகத்தடக்கார் ஆண்மை கொள்வார் எட்டிரண்டு மின்னதென்று இயம்ப […]

Konganar Siddhar history books

Konganar Siddhar -Life history, Books, Jeeva Samadhi.

Konganar Siddhar (கொங்கணர் சித்தர்). Song: ஒடுங்கினார் மாயத்தே உலகத்தோர்கள் உத்தமனே அதினாலே மனம்பேயாச்சு ஒடுங்கினார் சித்தரெல்லாம் பூரணத்துள்ளே ஓகோகோ சித்தரென்ற நாமமாச்சு ஒடுங்கினார் மனோன்மணியாள் ஒளிதனுள்ளே உற்றசிலம் போசையுமே கேட்கலாச்சு ஒடுங்கினார் ரிஷிகளெல்லாம் நிருவிகற்பதுள்ளே உரையற்ற விடமதுதான் உயர்திக்காணே! பாரப்பா உழன்றுதிரி யாதேநீயும் படுகுழியில் விழுகாதே பாழாமாய்கை நோய்சூழ்ந்து தென்றால்வி வேகம்போச்சு நிமிஷத்தில் பஞ்சிலிட்ட தீய்ப்போலாச்சு பாரப்பா சொன்னாலும் செவிகேளாது பாசமென்ற அரவுகடி தலைக்கேயேறும் சேரப்பா மலைகளிலே சித்தரோடு சேர்ந்தயிந்தக் கூத்தெங்கும் *நாகதாட்டே!! – கொங்கணர் […]

Kuthambai Siddhar songs tamil history

Kuthambai Siddhar- History, Tamil Songs, Jeeva Samadhi.

Kuthambai Siddhar (குதம்பை சித்தர்) Song: 1.ஆமைபோல் ஐந்து மடக்கித் திரிகின்ற ஊமைக்கு முத்தியடி -குதம்பாய் ஊமைக்கு முத்தியடி. 2.மந்தி மனதை வசப் படுதிட்டார்க்கு வந்தெய்து முத்தியடி -குதம்பாய் வந்தெய்து முத்தியடி. 3.செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் தங்கா தழியுமடி -குதம்பாய் தங்கா தழியுமடி. 4.கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம் கூடவே வராதடி -குதம்பாய் கூடவே வராதடி. 5.விந்து விடார்களே வெடிய சுடலையில் வெந்து விடார்களடி -குதம்பாய் வெந்து விடார்களடி. விளக்கம்: முத்திநிலை பெறும்வழி: 1. ஆமை […]

kalanginathar alias kanjamalai alias kamalamuni siddhar history

Kalanginathar Siddhar-History,Books,Jeeva Samadhi.

Kalanginathar Siddhar (காலாங்கிநாதர்). வீட்டிலே பெண்டுமக்க ளோடிருந்து விளையாடிக் கொண்டிருந்தால் வருமோஞானம் நாட்டிலே யீதறியா தநேகம்பேர்கள் ஞானம்மென்ன வாதமென்ன யோகமென்ன ஏட்டிலே சுரைக்காயென் றிருந்தாலத்தை என்செயலாம் கறிசமைக்க ஏதுவுண்டோ பாட்டிலே யிருந்தென்ன பலிக்குமோதான் பகருவேன் ஒளிமலையிற் பாய்ந்துயேறே ! ஏறப்பா கண்மூக்கு மத்திக்குள்ளே இதமாகப் பார்டிருந்தாற் பசிதானுண்டோ மாறப்பா அடிமுடியும் நடுவுங்காணும் மயங்காமல் நாளுமதற் குள்ளேசேரும் தேறப்பா யிம்முறையார் பார்க்கப்போறார் தெளிவான தாயெனக்குச் சொன்னவித்தை வீறப்பா அலைந்தாலும் சொல்வாறுண்டோ விளங்குமிந்த நூலிடை தொழிலைப்பாரே !! – ஞான […]

Siddhar karuvurar songs, history

Karuvurar Siddhar- Life History, Books, Jeeva Samadhi, Songs.

karuvoorar Siddhar (கருவூரார் சித்தர்). நில்லடா சந்திரனை மேலே கொண்டு நினைவாகச் சூரியனை கிழே தாக்கி நல்லடா அனுதினமும் மண்டலந் தான் நயமாக பழக்கமது செய்வா யப்பா வெல்லுவாய் வழிரெண்டு மொன்றாய்ப் போச்சு வேதாந்த மௌனத்தில் சொக்கி நில்லு தொல்லையறும் ஞானமென்ற வெளியைக் கண்டு தோய்ந்தபொரு ளிதுவென்று நில்லு நில்லே ! நில்லடா ஓர்மனதா யிருந்து கொண்டு நிராமயமாஞ் சொரூபமதி லடைவாய்க் காரு சொல்லடா சிவத்தினிட பெருமை யென்று சொக்கத்தே கன்னியுட மாயிக்கை தன்னில் கல்லாத சித்தெல்லாங் […]

Agapai siddhar history, jeeva samadhi

Agapai Siddhar- Life History,Songs(Padalgal), JeevaSamadhi.

Agapai Siddhar (அகப்பேய்சித்தர்). தன்னையறியவேணும் அகப்பேய் சாராமற்சாரவேணும் பின்னையறிவதெல்லாம் அகப்பேய் பேயறிவாகுமடி. பிச்சையெடுத்தாலும் அகப்பேய் பிறவிதொலையாதே இச்சையற்றவிடம் அகப்பேய் எம்மிறைகண்டாயே. பொய்யென்றுசொல்லாதே அகப்பேய் போக்குவரத்துதானே மெய்யென்றுசொன்னவர்கள அகப்பேய் வீடுபெறலாமே. – அகப்பேய்ச்சித்தர் விளக்கம்: தன்னையறிவதென்றால் என்ன? நான் என்ற அகந்தையை நீக்க வேண்டும். நான் என்பது உடலா? உள்ளமா? உடல் என்றால் ஆசைகளை நீக்க வேண்டும். உயிர் என்றால் அவ்வுடலின் அநித்திய தன்மையை உணர்ந்துஅடங்க வேண்டும். பஞ்சபூதக் கூறுகளை இந்த உடல் ஒவ்வொன்றுமே அழியக்கூடியது என்று உணர […]

Sattaimuni Siddhar books, padalgal,JeevaSamadhi.

Sattaimuni Siddhar- History, Books, Jeeva Samadhi, Tamil Siddha Medicine

Sattaimuni Siddhar (சட்டைமுனி சித்தர்). பாழான மாய்கைசென்று ஒளிவ தெப்போ? பரந்தமனஞ்செவ்வாயாய் வருவதெப்போ? வாளான விழியுடைய பெண்ணைச் சேரும் மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயா? காழான உலகமத னாசை யெல்லாங் கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக் கூடுவது மேதேன்றால் மூலம்பாரே ! மூலமதி லாறுதலங் கீழே தள்ளி முதிர்ந்துநின்ற மேலாறு மெடுத்து நோக்கிக் கோலமுட னுன்மனையைத் தாண்டி யேறிக் கொடியதொரு ஞானசக்திக் குள்ளேமைந்தா! பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப் பராபரமாம் மந்திரத்தில் […]

pambatti siddhar songs,history,jeeva samadhi

Pambatti Siddhar- History, Songs(Padalgal), Jeeva Samadhi.

Pambatti Siddhar (பாம்பாட்டி சித்தர்) Song: காடுமலை நதிபதி காசி முதலாய்க் கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே ! வாயுவினை இரையாக வாங்கி உண்டே வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில் திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே ! விளக்கம்: காடு, மலை, புண்ணிய நீராடுதல், கோயில் என்று கால்கடுக்க அலைந்தாலும், முத்திநிலை அடையமுடியாது. வாசியோகத்தால் வாயுவினை இடக்கலை, பிங்கலை என்ற வழியில் ஏற்றி […]