Steam inhalation against Covid 19 or Corona virus. வேது பிடித்தல் / ஆவி பிடித்தல்

   A Siddha text from Siddhar Agathiyar and Siddhar Theraiyar about 32 external siddha medicines “வெளிமருந்தே கட்டு பற்று ஒற்றடம் பூச்சு வேது பொட்டணம் தொக்கணம் மென்புகை மைபொடி திமிர்தல் கலிக்கம் நசியம் ஊதல் மேவு நாசிகாபரணமும் களிம்பு சீலை நீர்வர்த்தி சுட்டிகை சலாகை பசை களி பொடி முறிச்சல் கீறல் காரம் அட்டை அறுவை கொம்புறிஞ்சல் குருதி கண்டு வாங்குதல் பீச்சு இவை வெளிமருந்து முப்பத்திரண்டென்று கூறினார் விண்ணுலவு சித்தராமால் […]

Siddha Medicine for Covid 19, Corona (கப சுரம் ).

Prevention for Covid 19, Corona (கப சுரம் ). The Covid 19 ( https://tknsiddha.com/what-is-corona/ ) caused by corona virus, has pushed the humans all over the globe to crisis. Though we are all aware of the symptoms and causes of Covid 19. Let’s move forward a step to make our life easier amidst Covid. Siddha system of […]

WHAT IS CORONA?

Corona virus (CoV) is not a new pathogen to humans, these pathogens have been infecting humans since 1960. Once infected by corona virus mostly causes respiratory disorders, gastrointestinal infections and other symptoms may be like from common cold to severe respiratory infections and breathing issues. Few other viral outbreaks are caused due to zoonotic corona […]

covid19

[drivr id=”1o3Vhf6gvGXtkz0gQUC8YSoAhgoeKYTtX” type=”application”] [covid19all]

siddha medicine for corona virus

Can Siddha medicine cure Corona?

கரோனா வைரஸை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா?- முழுமையான அலசல் சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா, அங்கும் இங்குமாகப் பரவி தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டது. ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த நபர், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் புது வகை வைரஸான கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நிலையில் தமிழரின் […]

உடலுக்குப் புத்துயிர் அளிக்கும் கர்க்கடக கஞ்சி என்னும் ஔஷத கஞ்சி!!!

தமிழ் மாதமான ஆனி- ஆடி மாதமானது (ஜூலை-ஆகஸ்ட்) மன – உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான, உற்சாகம் கூட்டுவதற்கான மாதம். பருவகால மாற்றம் காரணமாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மனிதர்களுக்கு நோய்த் தடுப்பு, உடல் புத்துணர்வு பெறுவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பருவ காலத்தில் உருவாகும் வளிமண்டல நீர், நமது ஜீரண அமைப்பைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் செரிமான ஆற்றல் குறைகிறது. இதன் விளைவாக உடலில் நச்சுகள் சேர்கின்றன. ஆனி ஆடி மாதங்களில் மேற்கொள்ளப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள் அதிக பலன் கொடுப்பதாகக் […]

Ayurveda books in English pdf free Download | Free online

Collection of old Ayurvedic books in English, Tamil and Malayalam S.No Book Name Preview Direct Download 1.0 Everyday Ayurveda – a practical guide to healthy living – Ayurveda UK.pdf, 2.0 The System of Ayurveda.pdf”, 3.0 The study of Patanjali.pdf”, 4.0 The Science of Breath.pdf”, 5.0 The Magic of Ayurveda.pdf”, 6.0 The indian operation for coucing […]

இந்திய மூலிகைகளுக்குக் கிடைக்குமா அங்கீகாரம்?

50 ஆண்டுகள்! ஆம், இந்தியாவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்து, இந்த ஆண்டுடன் அரை நூற்றாண்டைக் கடக்கிறோம். 1968-ம் ஆண்டு, ஹர் கோவிந்த் கொரானா என்பவருக்கு அந்தப் பரிசு கிடைத்தது. ஆனாலும், அதை நாம் முழு மனதுடன் கொண்டாட முடியாது. ஏனென்றால், அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தார். அதற்குப் பிறகு, மருத்துவத்துக்கான நோபல் என்பது இந்தியாவுக்குக் கனவாகவே இருந்துவருகிறது. இந்தியா போன்ற உயிரினப் பன்மை (Bio diversity) அதிகமாக இருக்கும் நாட்டில், தாவரங்களுக்குப் […]

பாடாத நாவும் பாட – ஆடாதோடை!!!

‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் […]

ஆசிய நாடுகளில் ஆட்சி செலுத்தும் கஞ்சி.

குக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள். அதிலாவது சற்றுக் கஞ்சித் தன்மையுடன் கூடிய சோற்றை ருசிக்க முடிந்தது. இந்த முறையில் அரிசியின் சத்துகள் முழுமையாகச் சிதையாது. காரணம், அரிசியை நேரடியாக ஆவி தாக்குவதில்லை என்பதால் அழுத்தம் குறைவாகச் செலுத்தப்படும். அரிசி, நீரில் தளதளத்து மலர்ந்து வேகச் சற்றேனும் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும். சோறும் ஓரளவு […]