சுகவாழ்வு – Sugavaazvu | A Tamil Health Magazine

S.No Book Name Preview Direct Download 1.0 சுகவாழ்வு 2015.10 2.0 சுகவாழ்வு 2013.03 3.0 சுகவாழ்வு 2013.02 4.0 சுகவாழ்வு 2013.01 5.0 சுகவாழ்வு 2012.10 6.0 சுகவாழ்வு 2012.09 7.0 சுகவாழ்வு 2012.08 8.0 சுகவாழ்வு 2012.07 9.0 சுகவாழ்வு 2012.06 10.0 சுகவாழ்வு 2012.05 11.0 சுகவாழ்வு 2012.04 12.0 சுகவாழ்வு 2012.03 13.0 சுகவாழ்வு 2012.02 14.0 சுகவாழ்வு 2012.01 15.0 சுகவாழ்வு 2011.12 16.0 சுகவாழ்வு 2011.11 17.0 […]

Agathiyar Siddhar Books

S.No Book Name Preview Direct Download 1.0 செந்தூரம் முந்நூறு -Senthooram -300 2.0 கற்பமுப்பு-KarppaMuppu 3.0 அகஸ்தியர் வைத்திய ரத்தினசுருக்கம் Agathiyar vaithiya rathinasurukkam 4.0 அகத்தியர் ரண நூல் Agathiyar rana nool 5.0 அகத்தியர் பூரண சூத்திரம் 216 Agathiyar poorana soothiram 216 6.0 அகத்தியர் பரிபூரண அகராதி Agathiyar paripoorana agaraathi 7.0 அகத்தியர் தைல முறைகள் Agathiyar thaila muraigal 8.0 SOWMIYA SAGARAM சௌமிய சாகரம் […]

Sarabendrar Books

S.No Book Name Preview Direct Download 1.0 sarabendhra vaiythiya rathnavali சரபேந்திரர் வைத்திய ரத்னாவளி-1 2.0 sarabendhra vaiythiya rathnavali சரபேந்திரர் வைத்திய ரத்னாவளி-2 3.0 sarabendhra vaiythiya muraigal ( visha roga sigichai விஷ ரோக சிகிச்சை) 4.0 sarabendhra vaiythiya muraigal (vadharoga sigichai வாத ரோக சிகிச்சை) 5.0 sarabendhra vaiythiya muraigal (sanniroga sigichai சன்னி ரோக சிகிச்சை) 6.0 sarabendhra vaiythiya muraigal ( piththaroga […]

மரபு மருத்துவம்: மறக்கப்பட்ட சேனைத் தண்ணீர் மகத்துவம்

தமிழக மக்களிடையே சித்த மருத்துவம் இரண்டறக் கலந்த பழக்கவழக்கமாக மாறியுள்ளதை குழந்தை வளர்ப்புக் கலையில் பயன்படுத்தும் கருவிகள், உணவு மூலம் புரிந்துகொள்ளலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பருவங்களான காப்புப் பருவம் செங்கீரைப் பருவம் தாலப் பருவம் சப்பாணிப் பருவம் முத்தப் பருவம் வாரனைப் பருவம் அம்புலிப் பருவம் சிறுபறைப் பருவம் சிற்றிற் பருவம் சிறுதேர் பருவம் அம்மானைப் பருவம் நீராடற் பருவம் பொன்னூசல் பருவம் பந்தாடற் பருவம் சிற்றின் இழைத்தல் பருவம் இவை நவீன குழந்தை மருத்துவம் […]

Dr.N.Anandhapadmanabhan B.I.M., D.AC.,Retired Assistant Medical officer, Siddha Research Consultant.

History of TKN Vaidhyashala & Gurukulam TKN Siddha Ayurveda Vaidhyashala&Gurukulam, initiated by Sri. T. K. Narayana Sarma, has been serving the society since 1935. Located in Podanur (Coimbatore) since the time of establishment, the Vaidhyasala serves the people from the same place till date. About founder T.K.NarayanaSarma was born in Chala (Trivandrum, Kerala) to KunjanpillaAsan […]

Maha sudarsana Maathirai -தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை.

தொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது. மலிவு விலை மருந்து தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்? அதுவும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து […]

Shirodhara Massage – மனதையும் மூளையையும் சீராக்கும் சிரோ தாரை

தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, ஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை. இது தலையில் ஏற்படுகிற சிறுசிறு கட்டிகள், தலைவலி, தலை எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறந்தது. இம்முறையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யப்பட்ட நோயாளியின் உடலில் மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயம் ஊற்றப்படும். பொதுவாக வாத நோய்களுக்கு இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. சில நேரங்களில் மூலிகை சேர்த்துக் காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டுப் புளிக்க வைக்கப்பட்ட தானியாம்லம் (தானியங்களால் செய்யப்பட்ட காடி) பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சிகிச்சை […]

ஆஸ்துமாவும் திப்பிலி ரசாயனமும்

இந்தப் பருவகாலத்தில் பலரையும் கஷ்டப்படுத்தும் நோய்களுள் ஒன்று ஆஸ்துமா. ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது? பல்வேறுபட்ட ஒவ்வாமைகளால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பது பொதுவான கருத்து. வீடுகளில் நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வர வாய்ப்புண்டு. ஒட்டடை, தூசி, புழுதி, அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும், அடுப்பு புகை, தரமற்ற சாம்பிராணி புகை, கழிவறை, தரையைச் சுத்தப்படுத்தும் வேதியியல், ரசாயனப் பொருட்களின் ஒவ்வாமையாலும், புகை, மது, பொடி, சுயிங்கம் போன்றவற்றின் […]

மரபு மருத்துவம்: மகிழ்ச்சியான கர்ப்ப காலத்துக்கு…

கருத்தரிப்பு மகிழ்ச்சிகரமான விஷயமாக மட்டுமே கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. கருத்தரிப்பு தொடர்பான சந்தேகம் தோன்றும்போதெல்லாம், “நாமப் பிரெக்னென்டா இருக்கோமா? இல்ல, வேற ஏதாவது ஹார்மோன் பிரச்சினையா இருக்குமோ?” என்று குழம்பும் மனநிலை இன்றைக்கு அதிகரித்துவிட்டது. `பிரெக்-கார்டு’ பரிசோதனை தொடங்கி `ஸ்கேன்’ மற்றும் மருத்துவரின் பரிசோதனைவரை முடிந்து மகப்பேறு உறுதியானாலும்கூட, உடனே உற்றார், உறவினருக்கு அறிவிப்பதையும்கூட எல்லோரும் இப்போது விரும்புவதில்லை. எல்லாம் நல்லபடியாகக் கூடி வரும்போதே சொல்கிறார்கள். இப்படிப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய கர்ப்பக் காலத்தில், கர்ப்பிணிப் பெண்களைப் […]

உலகம் அறியாத சித்த மருத்துவக் கொடைகள்

சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவ வளர்ச்சிக்குக் கொடையாகக் கொடுத்தது தடுப்பூசி (vaccine) எனலாம். இன்றைய தடுப்பூசிகளின் முன்னோடி சித்த மருத்துவம் என்பதை அமெரிக்காவின் பிலடெல்பியா மருத்துவ சங்கம் (இணைய தள முகவரி www.history of vaccine.com ) தரும் தகவல் மூலம் அறியலாம். கி.பி. 1545-ல் தென் தமிழகத்தில் பெரியம்மை (small box) வராமல் தடுக்க, பெரியம்மை பாதிக்கப்பட்டவர்களின் கட்டியிலிருந்து ஊசியில் குத்தி, நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு நோய் வராமல் தடுக்கும் (inoculation) வழக்கம் ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. […]