siddha medicine for corona virus

Can Siddha medicine cure Corona?

கரோனா வைரஸை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா?- முழுமையான அலசல் சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா, அங்கும் இங்குமாகப் பரவி தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டது. ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த நபர், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் புது வகை வைரஸான கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நிலையில் தமிழரின் […]

இந்திய மூலிகைகளுக்குக் கிடைக்குமா அங்கீகாரம்?

50 ஆண்டுகள்! ஆம், இந்தியாவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்து, இந்த ஆண்டுடன் அரை நூற்றாண்டைக் கடக்கிறோம். 1968-ம் ஆண்டு, ஹர் கோவிந்த் கொரானா என்பவருக்கு அந்தப் பரிசு கிடைத்தது. ஆனாலும், அதை நாம் முழு மனதுடன் கொண்டாட முடியாது. ஏனென்றால், அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தார். அதற்குப் பிறகு, மருத்துவத்துக்கான நோபல் என்பது இந்தியாவுக்குக் கனவாகவே இருந்துவருகிறது. இந்தியா போன்ற உயிரினப் பன்மை (Bio diversity) அதிகமாக இருக்கும் நாட்டில், தாவரங்களுக்குப் […]

பரம்பரை மருத்துவப் பெருமை சொல்லும் கோவை தெலுங்குப்பாளையம் மருத்துவமனை.

பழுப்பு மஞ்சள் வண்ணக் கட்டி டம். நீல நிறப் பெயர் பலகையில் காணப்படும் வெள்ளை எழுத்துகள் ஆஸ்பத்திரியின் பழமையைப் பறைசாற்றுகின்றன. வராந்தாவுக்குள் நுழையும்போதே மூலிகை எண்ணெய் வாசம் காற்றில் மிதந்து வருகிறது. சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காமராஜர், ஆர்.வெங்கட்ராமன், கிருபானந்த வாரியார், மற்றும் பல வெளிநாட்டவர்கள் காணப்படுகின்றனர். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விஜய் மர்ச்சென்ட்டின் முதுகு எலும்பு முறிவுக்கும், ஆச்சார்ய கிருபளானியின் முழங்கால் எலும்பு முறிவுக்கும் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் அணி வகுக்கின்றன. ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, […]

Dr.N.Anandhapadmanabhan B.I.M., D.AC.,Retired Assistant Medical officer, Siddha Research Consultant.

History of TKN Vaidhyashala & Gurukulam TKN Siddha Ayurveda Vaidhyashala&Gurukulam, initiated by Sri. T. K. Narayana Sarma, has been serving the society since 1935. Located in Podanur (Coimbatore) since the time of establishment, the Vaidhyasala serves the people from the same place till date. About founder T.K.NarayanaSarma was born in Chala (Trivandrum, Kerala) to KunjanpillaAsan […]

உலகம் அறியாத சித்த மருத்துவக் கொடைகள்

சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவ வளர்ச்சிக்குக் கொடையாகக் கொடுத்தது தடுப்பூசி (vaccine) எனலாம். இன்றைய தடுப்பூசிகளின் முன்னோடி சித்த மருத்துவம் என்பதை அமெரிக்காவின் பிலடெல்பியா மருத்துவ சங்கம் (இணைய தள முகவரி www.history of vaccine.com ) தரும் தகவல் மூலம் அறியலாம். கி.பி. 1545-ல் தென் தமிழகத்தில் பெரியம்மை (small box) வராமல் தடுக்க, பெரியம்மை பாதிக்கப்பட்டவர்களின் கட்டியிலிருந்து ஊசியில் குத்தி, நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு நோய் வராமல் தடுக்கும் (inoculation) வழக்கம் ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. […]

சித்த மருத்துவத்துக்கு நோபல் தகுதி உண்டா?

மூலிகைச் செடியிலிருந்து (Artemisia annua) மலேரியாவுக்கான மருந்தைப் பிரித்து எடுத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததற்காக, கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீனப் பாரம்பரிய மருத்துவத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு வரலாற்றில் முதன்முறையாகப் பாரம்பரிய மருத்துவத்துக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. சீனப் பாரம்பரிய மருத்துவம் நெடிய வரலாற்றைக் கொண்டது. அதேநேரம் நம்முடைய சித்த மருத்துவம், அதற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. சித்த மருத்துவத்தின் பெருமைகளைப் பலரும் சரியாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டம்தான். சித்த மருத்துவம் பற்றி நம்மிடையே பல்வேறு […]

வாழ்க்கையை தொலைத்ததால் வந்ததா நீரிழிவு?- ஆங்கில மருத்துவமும், சித்தாவும் இணையும் சிகிச்சை: ஒரு பார்வை

நீரிழிவு நோய் தவிர்க்கவே முடியாதா? வந்த பின்னர் என்ன செய்வது? அதிகரிக்கும் மருந்து விலை, தொடர்ச்சியாக சாப்பிடுவதா? சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு இருக்கிறதா? நீரிழிவு நோய் வந்தவர்கள் என்னதான் செய்ய வேண்டும் என்ற அடுக்கடுக்கான கேள்விகளை தமிழ்நாடு சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் ‘தி இந்து’ தமிழ் இணையதளம் சார்பில் வைத்தபோது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு நீரிழிவு தினத்தை பெண்களும் நீரிழிவு நோயும் என்பது போல் அனுஷ்டிக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் நாங்கள் எப்படிப் பார்க்கிறோம் என்றால் […]

சித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்

உலக சித்த மருத்துவ நாள் ஏப்ரல் 14 மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் சித்த மருத்துவம் நெடுங்காலமாக அருந் தொண்டாற்றி வந்துள்ளது. அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் சுவடிகளிலிருந்து சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்தல், சித்த மருத்துவச் செய்திகளைத் தொகுத்து நூலாக்குதல், பொது மக்களிடையேயும் அரசிடமும் சித்த மருத்துவத்தைக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பலரும் செய்திருக்கிறார்கள். சித்த மருத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக 19-ம் நூற்றாண்டில் உழைத்த சிலரைப் பற்றி பார்ப்போம்: […]

உண்மையான சித்த மருத்துவர் யார்? How to find true Siddha Doctor?

நம்மைச் சுற்றி அனைத்துத் துறைகளிலும் போலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். போலிகளால் விபரீதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த விபரீதங்கள் மருத்துவத் துறையில் ஏற்பட்டால், பாதிக்கப்படுவது எளிதில் மீட்க முடியாத நம் உடலின் ஆரோக்கியம். மற்ற மருத்துவப் பிரிவுகளைப் போலவே, சித்த மருத்துவத்திலும் முறையான பயிற்சி பெறாமல், மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் இன்றைக்குப் பெருகிவிட்டார்கள். இந்தப் போலி மருத்துவர்களை அடையாளம் காண்பது எப்படி? தொலைக்காட்சியில் தோன்றி, ’நான் அனைத்து நோய்களையும் குணப்படுத்துவேன், என்னால் எல்லாமே முடியும்… சித்தர்களின் அருள் எனக்கு […]

How Fevers are classified in Siddha Medicine System.

Fever and its types: Fever (காய்ச்சல்). It is a condition said to be caused generally by the presence of some poison in the blood which causes the rise of body temperature. Such a condition is found accompanying many diseases. In this, there is much waste of body substances and the power of digestion is impaired. […]